தை பிறந்தால் வழி பிறக்கும்
"thai Pirandhal Vazhi Pirakkum"
தமிழர் தைத்திருநாளில் வளமான வாழ்வு கண்டு திரளான செல்வம் கண்டு, திரண்ட சொந்தம் கண்டு பகலவனுக்கு நன்றி கூறி, பொங்கட்டும் மகிழ்ச்சி என்று பொங்குவோம் பொங்கலொன்று, அத்தோடு ஆடல் பாடலுடன் கலைவிழா நிகழ்ச்சிகளிலும் பாங்கு பற்றி சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும்
தூரன் தமிழ்ச்சங்கம் அன்புடன் வரவேற்கின்றது.
|